“பிரபலமடைய என்னை கேவலமாக சித்தரிக்கிறார்கள்” – சமூக வலைத்தள வதந்திக்கு யாஷிகா ஆனந்த் அதிரடி பதில்!
சென்னை,
தமிழில் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து ‘பாடம்’, ‘துருவங்கள் பதினாறு’, ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென...

